Tuesday, March 24, 2009

இப்படி இருக்குமோ?

எல்லாப் பொருட்களிலும் இறைநிலையைப் பார்ப்பவனைப் “பார்ப்பணன்”" என்றும்; எல்லா உயிர்களிடத்தும், எல்லா மனிதர்களிடத்தும் இறைநிலையை, அதாவது பிரம்மத்தை அறிந்தவனை “பிராமணன்”" என்றும் இந்த முறையிலே எண்ணங்களைச் சீரமைத்து, தெய்வ நிலையான அந்தத்தை அணுகும் திறமை பெற்றவனை “அந்தணன்”" என்றும் ஒரு காலத்தில் கூறினர்.

No comments: