Sunday, March 22, 2009

ஏய்...........தூங்கறன்ல.....

ஞாயிறுக்கிழமை அலுவலக விடுமுறைத்தினம் என்பதால் சனிக்கிழமை இரவு ஆடைகளை துவைத்து (அப்ப்ப்ப்ப என்ன ஒரு வலி முதுகுல)
காய வச்சி தூக்க போய்....... அலை பேசியில் கோவை பண்பலை முடக்கிவிட்டு........தூங்கியும் போயச்சு...
இன்று காலை ஏறக்குறைய ஏழு மணி இருக்கும், சம்பளம் பத்தலை,வருகை பதிவேட்டில் கையப்பம் இடவில்லை,ஊதிய ரசிது சரியா கையளப்படவில்லை
என் பல்வேறு சத்தம்,பல இடங்களிருந்து வர எனக்கு தூக்கம் கலைந்த போன வெறுப்பில்,சத்தமாக


ஏய்...........தூங்கறன்ல..........சைலன்ஸ்......!!!


என்றேன்

No comments: